சென்னையில் உள்ள பல்லவபுரம் நகராட்சியின் இணைய தளம் மூலம், பிறப்புச் சான்றிதழ் போன்ற தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வசதி இருந்தது.
ஆனால், கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக, அந்த வசதி முடங்கி உள்ளது.
இணைய வசதி இல்லாததா, நகராட்சி அலுவலகத்துக்கு நேரிலி சென்று, அங்கு இருக்கும் சில அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
தளம் வேலை செய்யவில்லை என்பதை புகார் கொடுக்க இருக்கும் பக்கமும், சரியாக வேலை செய்யவில்லை.
ஒரு வருடத்திற்கு முன், ஈ.மடலில் ஒரு புகார் அனுப்பியிருந்தேன், அதற்கும் பதிலில்லை.
இன்று http://pgportal.gov.in/ மூலமாக இன்னொரு புகாரும் அனுப்பியிருக்கிறேன்.
Grievance#: GOVTN/E/2010/00215
Saturday, October 30, 2010
பல்லவபுரம் நகராட்சியின் இணைய தளம்
Posted by SurveySan at Saturday, October 30, 2010 1 comments
Labels: pallavapuram municipality grievance redressal online citizen services
Friday, October 8, 2010
செல்லூர் ரோடு.
*
செல்லூர் ரோடு. நித்தம் நித்தம் கல்லூரிக்குச் சென்ற வழி; ஓய்வு பெற்ற பிறகும் தங்ஸின் பள்ளிக்கு நித்தம் நித்தம் சென்ற வழி.
செல்லூர் ரோடு. நித்தம் நித்தம் கல்லூரிக்குச் சென்ற வழி; ஓய்வு பெற்ற பிறகும் தங்ஸின் பள்ளிக்கு நித்தம் நித்தம் சென்ற வழி.
Posted by தருமி at Friday, October 08, 2010 0 comments
Subscribe to:
Posts (Atom)